பல்லவி
தனயுனி ப்3ரோவ ஜனனி வச்சுனோ
தல்லி வத்3த3 பா3லுடு3 போனோ
அனுபல்லவி
இன குலோத்தம 1ஈ ரஹஸ்யமுனு
எரிகி3ம்புமு மோமுனு 2கனுபிம்புமு (த)
சரணம்
வத்ஸமு வெண்ட தே4னுவு சனுனோ
வாரித3முனு கனி பைருலு சனுனோ
3மத்ஸ்ய கண்டிகி விடுடு3 வெட3லுனோ
மஹினி த்யாக3ராஜ வினுத ரம்மு தெல்புமு (த)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தனயுனி/ ப்3ரோவ/ ஜனனி/ வச்சுனோ/
மகனை/ காக்க/ ஈன்றவள்/ வருவாளோ/
தல்லி வத்3த3/ பா3லுடு3/ போனோ/
தாயிடம்/ சிறுவன்/ செல்வானோ/
அனுபல்லவி
இன/ குல/-உத்தம/ ஈ/ ரஹஸ்யமுனு/
பரிதி/ குல/ உத்தமா/ இந்த/ இரகசியத்தினை/
எரிகி3ம்புமு/ மோமுனு/ கனுபிம்புமு/ (த)
விளக்குவாய்/ முகத்தினை/ காட்டுவாய்/
சரணம்
வத்ஸமு/ வெண்ட/ தே4னுவு/ சனுனோ/
கன்றின்/ பின்/ பசு/ செல்லுமோ/
வாரித3முனு/ கனி/ பைருலு/ சனுனோ/
முகில்/ தேடி/ பயிர்கள்/ செல்லுமோ/
மத்ஸ்ய கண்டிகி/ விடுடு3/ வெட3லுனோ/
கயற்கண்ணியிடம்/ காதலன்/ செல்வானோ/
மஹினி/ த்யாக3ராஜ/ வினுத/ ரம்மு/ தெல்புமு/
புவியில்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ வாரும்/ தெரிவியும்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2கனுபிம்புமு - கனிபிம்புமு
மேற்கோள்கள்
விளக்கம்
1ஈ ரஹஸ்யமுனு - சரணத்தில் குறப்பிட்டுள்ள மூன்று கேள்விகள்
3மத்ஸ்ய கண்டி - பெண்ணைக் குறிக்கும்
சரணத்தில் எழுப்பியுள்ள மூன்று கேள்விகளுக்கும் 'இல்லை' என்பதுதான் பதில். பசுவின் பின்தான் கன்று செல்லும்; பயிர்கள் முகிலின் வரவைத்தான் நோக்கும்; காதலிதான் காதலனைத் தேடிச் செல்வாள். எனவே, தியாகராஜர் இறைவனை மறைமுகமாக, 'தனது முயற்சி எத்தனையுண்டானாலும், இறைவன் தொண்டருக்கு இரங்கினால்தான் தொண்டன் உய்ய முடியும்' என்கிறார்
Top